இரண்டாவது அரசியல் தளத்தின் பிரதிநித்துவக் கட்டமைப்பின் தேவை
தமிழர்களின் நீண்டகால அரசியல் போராட்டத்தில் தற்காலிகமானதொரு தீர்வாக மாகாண சபை முறைமை, அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அதிகாரப்பகிர்வின் ஆரம்பப்புள்ளியாகக் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள். முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்பவர்களும் இருக்கின்றார்கள். இருப்பினும், தற்போது மாகாண சபைத் தேர்தல் வேண்டுமென்றே கால தாமதப்படுத்தப்படுவதும்,…