’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Continue Reading’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால்தான் இலங்கை முன்னேறும்….!

" தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால் மாத்திரமே இலங்கையால் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியும்." - என்று வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய.

Continue Readingஇனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டால்தான் இலங்கை முன்னேறும்….!

நீதியை கோருபவர்களுக்கு நிதி வழங்க முற்படுவது நியாயமா?

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 2024 ஆம் ஆண்டிலும் தொடர்கின்றது.

Continue Readingநீதியை கோருபவர்களுக்கு நிதி வழங்க முற்படுவது நியாயமா?

இமயமலைப் பிரகடனத்தை நிராகரித்தது அமரபுர பீடம்

உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிக்காயவின் அனுநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழு தொகுத்த "இமயமலைப் பிரகடனம்" என்ற ஆவணம் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் கருத்து அல்லவென அந்த சங்க சபையின் உதவிப் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Readingஇமயமலைப் பிரகடனத்தை நிராகரித்தது அமரபுர பீடம்
Read more about the article அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘2024’
Hand flipping of 2023 to 2024 on wooden block cube for preparation new year change and start new business target strategy concept.

அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘2024’

2024 ஆம் ஆண்டானது இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் ஆண்டாக அமையவுள்ளது. இதனால் அரசியல் ரீதியிலான பலப்பரீட்சைகளை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகிவருகின்றன.

Continue Readingஅரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘2024’

இலங்கையில் அமைதி நிலவ அரசியல் தீர்வு மிக அவசியம்!

‘‘ இலங்கையில் அமைதி ஏற்பட - மக்கள் சுதந்திரமாக வாழ அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும். - இவ்வாறு இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் வலியுறுத்தினார்.

Continue Readingஇலங்கையில் அமைதி நிலவ அரசியல் தீர்வு மிக அவசியம்!

’13’ குறித்து தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் விடுத்துள்ள சவால்…

" என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன்." என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Continue Reading’13’ குறித்து தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் விடுத்துள்ள சவால்…

‘கொரோனா எச்சரிக்கை’ – விழிப்பாகவே இருப்போம்…!

மீண்டும் கொவிட் தொற்றுப் பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. பக்கத்து நாடான இந்தியாவில் தன் கைவரிசையை அது திரும்பவும் காட்டத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Continue Reading‘கொரோனா எச்சரிக்கை’ – விழிப்பாகவே இருப்போம்…!

இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை!

" அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவேதீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்."

Continue Readingஇந்த ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை!

‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும்’

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் 'நல்லிணக்கக் கொடியைக்' காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும்

Continue Reading‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும்’