போதைப்பொருள் பயன்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்பு!

" பொலிஸ் சேவையில் இருந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுத்தும் அதிகாரிகள் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். அவ்வாறான நபர்கள் தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஒரு மாத காலத்துக்குள் இதற்கான நடவடிக்கை இடம்பெறும்."

Continue Readingபோதைப்பொருள் பயன்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்பு!

தீர்வை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம் என்ன?

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரம் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக இழுபடுகின்றது. அதிலும் கடந்த ஒன்றரை தசாப்த காலம் சற்று வித்தியாசமானது.

Continue Readingதீர்வை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம் என்ன?

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படுவது ஏன்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி இடைநிறுத்தப்படவுள்ள நிலையில் புதிய கூட்டத்தொடருக்கான நாள் நிர்ணயிக்கப்படவுள்ளது.

Continue Readingநாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படுவது ஏன்?

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமானதா?

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், அரசியல் இருப்புக்காகவே ஒரு சிலர் அதனை எதிர்க்கின்றனர் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Readingபுதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமானதா?

யுக்திய நடவடிக்கை ஊடகத்துக்கான நாடகமா?

போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்களை கைது செய்யும் நோக்கிலும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய' நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கை 'வெற்றி' இலக்கை அடையும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Readingயுக்திய நடவடிக்கை ஊடகத்துக்கான நாடகமா?

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மீளப்பெறப்படுமா?

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்மீளப்பெறப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

Continue Readingபுதிய பயங்கரவாத தடைச்சட்டம் மீளப்பெறப்படுமா?

வெறும் சட்டத்தால் மட்டும் நல்லிணக்கம் ஏற்படாது!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டது எனவும், வெறும் சட்டமூலத்தால் மாத்திரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்தார். " நல்லிணக்கம் என்பது மனங்களில் இருந்து எழ…

Continue Readingவெறும் சட்டத்தால் மட்டும் நல்லிணக்கம் ஏற்படாது!

நல்லிணக்க முயற்சிக்கு தடையாக இருப்பது யார்?

" நாட்டில் நல்லிணக்கத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பௌத்த பிக்குகளே தடையாக உள்ளனர் என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் பரப்படுகின்றது. இது தவறு. 99 சதவீதமான பௌத்த பிக்குகள் சமாதானத்தையே விரும்புகின்றனர்."

Continue Readingநல்லிணக்க முயற்சிக்கு தடையாக இருப்பது யார்?

வங்குரோத்து நிலையில் நாடு – செங்கடலுக்கு கப்பல் அனுப்புவது நியாயமா?

" நாடு வங்குரோத்து அடைந்து, மக்கள் திண்டாடும் நிலையில் அதற்கு தீர்வை தேடாமல் செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு 250 மில்லியன் ரூபா செலவில் கடற்படை கப்பலை அனுப்ப அரசு முயற்சிப்பதன் நோக்கம் என்ன? இதன்மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைதான் என்ன?"

Continue Readingவங்குரோத்து நிலையில் நாடு – செங்கடலுக்கு கப்பல் அனுப்புவது நியாயமா?

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஆபத்தானதா?

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பான சட்டமூலத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கக்கூடாது என கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

Continue Readingஉண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஆபத்தானதா?