அரசியல் தீர்வுக்கு ஆஸ்திரேலிய தலையீட்டைக் கோருகிறது கூட்டமைப்பு

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலியாவும் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Continue Readingஅரசியல் தீர்வுக்கு ஆஸ்திரேலிய தலையீட்டைக் கோருகிறது கூட்டமைப்பு

‘கிரிக்கெட் சபை விவகாரம்’ – மேன்முறையீட்டு நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை?

விளையாட்டுதுறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் எதிரணி பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Continue Reading‘கிரிக்கெட் சபை விவகாரம்’ – மேன்முறையீட்டு நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை?

‘பொலிஸ்மா அதிபர் நியமனம்’ – அரசமைப்பை மீறியுள்ளாரா ஜனாதிபதி?

“ சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வர முடியும்.”

Continue Reading‘பொலிஸ்மா அதிபர் நியமனம்’ – அரசமைப்பை மீறியுள்ளாரா ஜனாதிபதி?

13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களும் அதில் உள்ளன. எனவே, இலங்கை மண்ணில் ஒருபோதும் அதனை முழுமையாக அமுல்படுத்த முடியாது

Continue Reading13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைமை நீக்க ஜே.வி.பி. நிபந்தனை

" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைக்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்படுமானால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

Continue Readingநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைமை நீக்க ஜே.வி.பி. நிபந்தனை

புதிய சுகாதார அமைச்சின் முன்னால் உள்ள சவால்கள்…!

நாட்டின் மருத்துவ - சுகாதார நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி இருப்பது கண்கூடு. கொவிட் தொற்று ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம், அந்தத் தொற்றினால் அதிகரித்த மருத்துவ - சுகாதார செலவினங்கள், அதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இக்கட்டு போன்ற இன்னோரன்ன சூழ்நிலைகளினால் நாட்டின் சுகாதார சேவை நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளது.

Continue Readingபுதிய சுகாதார அமைச்சின் முன்னால் உள்ள சவால்கள்…!

தீர்வு முயற்சி இழுத்தடிப்பு – ஐரோப்பிய குழுவிடம் முறையீடு

அரசியல் தீர்வை எட்டும் முயற்சி அரசால் இழுத்தடிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இந்த விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்

Continue Readingதீர்வு முயற்சி இழுத்தடிப்பு – ஐரோப்பிய குழுவிடம் முறையீடு

21/4 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலா? ரவூப் ஹக்கீமின் கருத்துக்கு கத்தோலிக்க சபை கண்டனம்

" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னிணியில் இஸ்ரேல் உள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னிடம் கூறினார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிக்கின்றோம். இது அப்பட்டமான பொய்யாகும். பேராயர் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை."

Continue Reading21/4 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலா? ரவூப் ஹக்கீமின் கருத்துக்கு கத்தோலிக்க சபை கண்டனம்

பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வரவு - செலவுத் திட்டம் ஊடாக சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், தனியார்துறை ஊழியர்களுக்கும்…

Continue Readingபாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

இலங்கையில் மீண்டும் செல்வந்த வரி? பாதீட்டில் முன்மொழிவு

இலங்கையில் 1992 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட செல்வந்த வரியை வரவு - செலவுத் திட்டம் ஊடாக மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு தயாராகிவருகின்றது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Continue Readingஇலங்கையில் மீண்டும் செல்வந்த வரி? பாதீட்டில் முன்மொழிவு