ஐ.நாவில் இலங்கை அரசுக்குமேலும் ஒரு வருட காலக்கெடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…

Continue Readingஐ.நாவில் இலங்கை அரசுக்குமேலும் ஒரு வருட காலக்கெடு
Read more about the article தூதரக சேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவுகளுக்கு ஆப்பு!
#image_title

தூதரக சேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவுகளுக்கு ஆப்பு!

வெளிநாட்டு தூதரகங்களில் சேவையாற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பான தகவல்களை தனக்கு வழங்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களை மீள அழைப்பது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும் எனவும்…

Continue Readingதூதரக சேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவுகளுக்கு ஆப்பு!
Read more about the article பொலிஸார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது!
#image_title

பொலிஸார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது!

“ எமது ஆட்சியில் பொலிஸாருக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது. அரசியல் அழுத்தங்களுக்கு பொலிஸார் அடிபணியவும் கூடாது. நாம் தவறிழைத்தால்கூட சட்டத்தை கம்பீரமாக செயற்படுத்துங்கள்.” – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று…

Continue Readingபொலிஸார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது!
Read more about the article பொலிஸ் அதிகாரம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு நாடாளுமன்றுக்கு…!
#image_title

பொலிஸ் அதிகாரம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு நாடாளுமன்றுக்கு…!

“மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் முடிவெடுப்பதற்குரிய பொறுப்பு புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். அதேபோல காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசிய காணி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.” – என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் நவாஸ்…

Continue Readingபொலிஸ் அதிகாரம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு நாடாளுமன்றுக்கு…!
Read more about the article சஜித் ஆட்சியில் புதிய அரசமைப்பு!
#image_title

சஜித் ஆட்சியில் புதிய அரசமைப்பு!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியின்கீழ் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசு அமையப்பெற்று முதல் மூன்று மாதங்களுக்குள்…

Continue Readingசஜித் ஆட்சியில் புதிய அரசமைப்பு!

வன்னி மனித புதைகுழியின் சடலங்களை அடையாளம் காண ஆய்வுகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எலும்புகளை அகழ்ந்து எடுப்பதற்கு தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பின்னர் மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள்…

Continue Readingவன்னி மனித புதைகுழியின் சடலங்களை அடையாளம் காண ஆய்வுகள் ஆரம்பம்

ஒத்திவைப்பு சந்தேகம் எப்போது நீங்கும்?

ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதி இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்தும், தேர்தல் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

Continue Readingஒத்திவைப்பு சந்தேகம் எப்போது நீங்கும்?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஓராண்டுக்கு முன்னர் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.

Continue Readingகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு

உறுதியானது ஜனாதிபதி தேர்தல்!

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசமைப்புக்கு முரணானது

Continue Readingஉறுதியானது ஜனாதிபதி தேர்தல்!

“நீதிமன்ற கட்டமைப்பென்பது விளையாட்டு களம் அல்ல”

ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Continue Reading“நீதிமன்ற கட்டமைப்பென்பது விளையாட்டு களம் அல்ல”