நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Continue Readingநிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு

" இலங்கை சர்வதேசத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கின்றது, (நிகழ்நிலை ) இப்படியான சட்டங்களை இயற்றினால் அடுத்து தூக்கு மேடைதான் …." - என்று எதிரணி பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Continue Readingநிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு

” நீதிபதி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது”

“ முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது. எனவே, இது விடயம் தொடர்பான பொறுப்பை அரசின் கணக்கில் போடுவதற்கு முயற்சிக்க வேண்டாம்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Reading” நீதிபதி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது”

நீதித்துறைக்கே இந்நிலைமை என்றால்…?

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

Continue Readingநீதித்துறைக்கே இந்நிலைமை என்றால்…?

” தேர்தலை இழுத்தடிப்பது மனித உரிமை மீறலாகும்”

" உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மனித உரிமை மீறலாகும். எனவே, அத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்." - என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Continue Reading” தேர்தலை இழுத்தடிப்பது மனித உரிமை மீறலாகும்”

IMF இரண்டாம் கட்ட கடன் தாமதமாகலாம்

" இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாகத் தெரிவிக்க முடியாது. ஏனெனில் இலங்கை விதிக்கப்பட்ட இலக்குகளின் நோக்கங்களை நிறைவேற்றத் தவறியுள்ளது. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் கால தாமதமாகலாம்."

Continue ReadingIMF இரண்டாம் கட்ட கடன் தாமதமாகலாம்

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடிவு…

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேற்படி சட்டமூலங்களை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - என்று முன்னாள் அமைச்சரான சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Continue Readingபயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடிவு…

சர்ச்சைக்குள்ளான ரிஷாட்டும் சர்வதேச விசாரணை கோருகிறார்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், விந்தையாகவும் இருப்பதால்தான் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Continue Readingசர்ச்சைக்குள்ளான ரிஷாட்டும் சர்வதேச விசாரணை கோருகிறார்

சர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டை மாற்றினார் மைத்திரி!

" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், நாளை போர் தொடர்பில் தமிழ் டயஸ்போராக்கள் சர்வதேச விசாரணை கோரலாம். எனவே, சர்வதேச விசாரணை அவசியமில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Continue Readingசர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டை மாற்றினார் மைத்திரி!

நாடாளுமன்ற குழுக்களிலிருந்து அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்றத்தில் இயங்கும் அனைத்து குழுக்களிலிருந்தும் இடைநிறுத்தும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

Continue Readingநாடாளுமன்ற குழுக்களிலிருந்து அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்