சுயநிர்ணய உரிமை கோரி ஜெனீவாவில் தமிழ்மக்கள் பேரணி
ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் மாநில உரிமைக்கான உலக சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் புலம்பெயர்ந்தோர், கடந்த திங்கள்கிழமை சுவிட்சர்லாந்தில்…