“தொல்பொருள் விவகாரத்தை இனவாதம் நோக்கி நகர்த்த வேண்டாம்”
"வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தொல்பொருள் விவகாரத்தை அரசியல் நலன்களுக்காக, இனவாத மோதல்களை நோக்கி நகர்த்துகின்றனர். இந்த மோதல்கள் தீவிரமடையுமாயின் 30 ஆண்டுகால போரை விட பாரதூரமான அழிவுகளை மக்களும் நாடும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, சட்டத்தின் பிரகாரமே செயற்பாடுகள்…