சமஷ்டி தீர்வுக்காகவே தமிழர்கள் வாக்களிப்பு!
சமஷ்டி தீர்வுக்காகவே தமிழ் மக்கள் வாக்களிக்கின்றனர். எனவே, அதை நோக்கி பயணிக்க வேண்டும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அவதானமாக கையாள வேண்டும்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் பங்காளிக் கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். "…