பாதீடுமீது நம்பிக்கையில்லை – பாராளுமன்ற தேர்தலை நடத்துக!
" தற்போதைய ஆட்சியின்கீழ் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, புதிய ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு-…