அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்திருந்தாலும், அதன் பிரதான நோக்கம் நிறைவேற வேண்டுமானால் முதற்கட்டமாக அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கமைய வெகுவிரைவில் அரசியலமைப்பு பேரவை நிறுவப்படும் என…