பொதுமன்னிப்பில் விடுதலையான அரசியல் கைதிகளுக்கு இழப்பீடு – சமாதான பேரவை கோரிக்கை
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென, தேசிய சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது. விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் தமது தண்டனை காலத்துக்கு மேலாக பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்ததால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென…