’13’ ஐ அமுலாக்க தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – டக்ளஸ் அழைப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.  இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்தமுடியுமெனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர்…

Continue Reading’13’ ஐ அமுலாக்க தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – டக்ளஸ் அழைப்பு