நவம்பர் 14 ஆம் திகதி பாதீட்டு உரை!

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும்…

Continue Readingநவம்பர் 14 ஆம் திகதி பாதீட்டு உரை!