நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைச்சரவை உப குழு ஸ்தாபிப்பு!

வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான  பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர்…

Continue Readingநல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைச்சரவை உப குழு ஸ்தாபிப்பு!