அதிகாரங்களை பகிர்ந்து அரசியல் தீர்வை காணுமாறு இந்தியா வலியுறுத்து
தேர்தலை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கேதுவாக உடனடி மற்றும் நம்பகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது. 51ஆவது அமர்வின் போது இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும்…