பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் – கையெழுத்து வேட்டை ஆரம்பம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி இலங்கை அரசு செயற்படுகின்றது. அந்த வாக்குறுதியை மீற வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரைக்கும் அதற்கு எதிரான எமது போராட்டம் தொடர்ந்து…