ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி – 113 கட்டாயம் தேவையா?

நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு மூவர் போட்டியிடுகின்றனர்.  பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரே இன்று…

Continue Readingஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி – 113 கட்டாயம் தேவையா?