நாட்டை மீட்க பொது இணக்கப்பாட்டுக்கு வாருங்கள் – கட்சிகளுக்கு மகா சங்கத்தினர் அழைப்பு

" சிங்கள,பௌத்த அதிகாரத்தை எவராலும் அழிக்க முடியாது. அது நிலையானது. இதுவே யதார்த்தபூர்வமான உண்மைகூட. சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதனால்தான் அவரை பதவி விலக வைப்பதற்கு சிங்கள, பௌத்த சக்தி முன்னின்று செயற்பட்டது.…

Continue Readingநாட்டை மீட்க பொது இணக்கப்பாட்டுக்கு வாருங்கள் – கட்சிகளுக்கு மகா சங்கத்தினர் அழைப்பு