‘காலி முகத்திடலில் நினைவேந்தல் ‘ – இன ஐக்கியத்தின் ஆரம்பம்!

" முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளமையானது, இன ஐக்கியத்தின் சிறந்ததொரு ஆரம்பமாக இருக்கும் என நம்புகின்றேன். அதேபோல தேசிய இனப் பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அப்போது இந்நாடு மீளெழுச்சிபெறும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக்…

Continue Reading‘காலி முகத்திடலில் நினைவேந்தல் ‘ – இன ஐக்கியத்தின் ஆரம்பம்!