‘சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி அழைப்பு’ – 29 இல் முக்கிய பேச்சு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான்  கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின்  தலைவர்களுக்கு ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள  கடிதத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  …

Continue Reading‘சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி அழைப்பு’ – 29 இல் முக்கிய பேச்சு