‘அரசியல் மயம்’ – சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை!
சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சட்டா அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணை முன்வைக்கப்படும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றியபோதே அவர் இந்த தகவலை…