நெருக்கடி நிலைமைக்கு அரசமைப்பின் பிரகாரம் தீர்வை காணவும்

 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே,  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு ஜனநாயக வழியில், அரசமைப்பு ரீதியாக…

Continue Readingநெருக்கடி நிலைமைக்கு அரசமைப்பின் பிரகாரம் தீர்வை காணவும்