‘அரசியல் தீர்வைக் கண்டால் ஐரோப்பிய அரசுகளும் இலங்கையில் முதலிடும்’

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு  காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல  ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   அத்துடன்,  தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட…

Continue Reading‘அரசியல் தீர்வைக் கண்டால் ஐரோப்பிய அரசுகளும் இலங்கையில் முதலிடும்’