‘நல்லிணக்கத்தை’ வைத்து நீதிப் பொறிமுறையை தவிடுபொடியாக்ககூடாது!
அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினையைச் சிக்கவைக்கக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “ கடந்த 25ஆம்…