பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். எங்களின் இலக்கு ,கொள்கை, எதிர்பார்ப்பு ஒரு சமஷ்டி ரீதியிலான அதிகாரம் வடக்கு-கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே…