இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதே அதிகாரப்பகிர்வு இடம்பெற்றிருக்க வேண்டும்.
" இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதே அதிகாரப்பகிர்வு இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் நாட்டில் போர் மூண்டது." - என்று எதிரணி பிரதம கொறடாவும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். " எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே…