மாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை பயங்கரமானதாகும். பாதீட்டில் உள்ள இந்த முன்மொழிவுக்கு உடன்பட முடியாது - என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Continue Readingமாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி