“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”

வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்துக்கு எதிரான அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. அதனை ஏற்படுத்தும் வகையிலுயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Continue Reading“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”

நடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?

கடந்த  26 ஆம் திகதி முகநூலை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென வீடியோவொன்று தென்பட்டது. மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முறுகலில் ஈடுபடும் காணொளியே அது.

Continue Readingநடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?