21/4 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலா? ரவூப் ஹக்கீமின் கருத்துக்கு கத்தோலிக்க சபை கண்டனம்
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னிணியில் இஸ்ரேல் உள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னிடம் கூறினார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிக்கின்றோம். இது அப்பட்டமான பொய்யாகும். பேராயர் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை."