மாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை பயங்கரமானதாகும். பாதீட்டில் உள்ள இந்த முன்மொழிவுக்கு உடன்பட முடியாது - என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Continue Readingமாகாணசபைக்கு பல்கலைக்கழகம் அமைக்கும் அதிகாரம் – சரத் வீரசேகர போர்க்கொடி

“பாதீடு ஊடாக மாகாண அதிகாரங்களை பறிப்பதில் அரசு குறி”

“ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் எந்தவொரு எண்ணமும் அரசுக்கு இல்லை என்பதை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் உறுதிப்படுத்தி யுள்ளது. அத்துடன் மாகாணங்களின் அதிகாரங்க ளைப் பறித்து இன்னும் மத்தியில் குவிக்கும் திட்டமும் வெளிப்பட்டுள்ளது.”

Continue Reading“பாதீடு ஊடாக மாகாண அதிகாரங்களை பறிப்பதில் அரசு குறி”