மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் தரப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.
Read Moreதேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில் அவரது வீட்டில் கூடிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு தீர்மானித்தது.
Read Moreபுலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்கள்மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
Read Moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படும் 46/1பிரேரணையை நாம் முழுமையாக நிராரிப்போம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்.பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
Read Moreபுதிதாக நிறுவப்பட்ட இரண்டு அமைச்சகங்களும் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர்களிடமிருந்தோ அல்லது மாநில அமைச்சர்களிடமிருந்தோ நியமனங்கள் செய்யுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து தற்போது அரசாங்கக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ள டயானா கமகே மற்றும் அரவிந்த குமார் ஆகியோருக்கு மாநில அமைச்சரவை பதவிகளை வழங்க முடியவில்லை, மேலும் இரண்டு மாநில அமைச்சர்களை அமைச்சரவை அமைச்சர்களாக உயர்த்த முடியும். அப்படியானால், இது 20 வது திருத்தத்திற்கு வாக்களிப்பதற்காக லஞ்சம் அல்லது மிரட்டி
Read Moreஇதன்போது, வெகுஜன ஊடகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் செலவீனங்களுக்கான ஒதுக்கீட்டு விவாதம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Read Moreවිසර්ජන පනත් කෙටුම්පත මුදල් ඇමැති, අගමැති මහින්ද රාජපක්ෂ මහතා විසින් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කළ අතර ඊට අදාළ දෙවන වර හා තෙවන වර කියැවීමේ විවාදය ඊයේ (12 දා) දවස පුරා පාර්ලිමේන්තු සංකීර්ණයේදී පැවැත්විණ.
Read Moreඅයවැය විවාදයේදී පාර්ලිමේන්තුව දිනපතා පෙරවරු 9.30ට රැස්වීම් ආරම්භ කර සවස 5.30 දක්වා පැවැත්වේ. නොවැම්බර් 18 වන දා සිට 20 දක්වා පෙරවරු 9.30 සිට 10.30 දක්වා මන්ත්රීවරුන්ගේ වාචික ප්රශ්න විමසීම පවැත්වෙන අතර නොවැම්බර් 25 සිට දෙසැම්බර් 10 වනදා දක්වා පෙරවරු 9.30 සිට 10.00 දක්වා මන්ත්රීවරුන්ගේ වාචික ප්රශ්න විමසීමේ අවස්ථාව ක්රියාත්මක වේ.
Read Moreඒ අනුව, අද (03) පෙරවරු 10ට පාර්ලිමේන්තුව රැස්වීමට නියමිතය. යළිත් නොවැම්බර් මස 12 වන බ්රහස්පතින්දා පෙරවරු 10.00ට පාර්ලිමේන්තුව කැඳවීමට සැලසුම් කර තිබේ.
Read Moreසංශෝධන පනත් කෙටුම්පත සම්මතවීම සඳහා තුනෙන් දෙකක බහුතරයක් (ඡන්ද 150 ක්) අවශ්ය වු අතර ඊට වැඩිපුර ඡන්ද 6ක් සමඟින් මුළු ඡන්ද 156 ක් ලැබිණි. විපක්ෂයේ මන්ත්රීවරුන් 08 ක් පක්ෂව ඡන්දය දුන්හ.
Read More