" ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாம் உள்ளக விசாரணையை கோரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் பிரகாரம் சர்வதேச ஒத்துழைப்பை பெறலாம்."
Read Moreஇலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும்
Read More13 ஆவது திருத்தத்தின் பின்னர், எதிர்காலம் குறித்த சந்தேகம் ஏற்படுகின்ற அளவுக்கு அரசு வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதங்களை வழங்கவில்லை. தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென
Read Moreஇரட்டைக் குடியுரிமை உடையவர்கள் இலங்கையில் உயர் பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்ககோரும் அரசமைப்பு திருத்தம் அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்
Read More" ஒற்றையாட்சியைத் தடுத்து சமஷ்டித் தீர்வுக்கு உதவுங்கள்" - இவ்வாறு கோரிக்கை முன்வைத்து இந்திய வெளிவிவாகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Read More" இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தபட வேண்டும். இது விடயத்தில் இந்தியாவின் கரிசனை தொடரும்."
Read Moreஅரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினையைச் சிக்கவைக்கக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது.
Read More"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ அமைப்பு, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே, அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்."
Read More" புதிய அரசமைப்பு சாத்தியப்படாது என அன்றே நான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டினேன். முடியும் என அவர் கூறினார். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது."
Read Moreபயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
Read More