1980 ஆம் ஆண்டிலிருந்தான ஐந்து சிறைக் கலவரங்கள் பின்வருமாறு: 1983 ஆம் ஆண்டில் வெலிக்கட (35 மரணங்கள்), 1997 ஆம் ஆண்டில் களுத்துறை (03 மரணங்கள்), 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ (26 மரணங்கள்), 2012 ஆம் ஆண்டில் வெலிக்கட (27 மரணங்களும் 43 காயங்களும்). மிக அண்மைய சம்பவமானது 08 உயிர்களைப் பலியெடுத்தும் 100 இற்கும் மேற்பட்ட கைதிகளைக் காயப்படுத்தியும் மஹர சிறையிலிருந்து தற்போது அறிக்கையிடப்பட்டுள்ளது.
Read Moreபொறுப்புக்கூறல் பற்றிய யோசனை ஆட்சியாளர்களுக்கும் (மக்கள் பிரதிநிதிகள்) குடிமக்களுக்கும் இடையில் இருப்பதாக நாம் கருதும் கற்பனையான ‘சமூக ஒருமித்த கருத்து’ என்பதிலிருந்து பெறப்படுகின்றது. ஒருபுறம், நாட்டின் ஆளுகை சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மறுபுறம், நிர்வாகத்தின் செயல்திறனையும் விளைதிறனையும் உறுதிப்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம் என்று நம்பப்படுகிறது. பொறுப்புக்கூறலுக்கும் நிர்வாகத்தின் செயல்திறனுக்கும் இடையே உள்ளார்ந்த தொடர்பொன்று காணப்படுகின்றது.
Read More