சிறு பராயம் முதலே உதவி மனப்பான்மையுடன் பெற்றோரின் வழி காட்டலில் சமூக சேவைக்கு உள்வாங்கப்பட்ட நான் நளினா பிறேம்லால். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் நல்லூர் ஆனந்த வித்தியாலயத்தில் கல்வியைக் கற்றதோடு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைத்த போதும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அது தவற விடப்பட்டதோடு சிறுபராயம் முதலே பெற்றோருடன் சேர்ந்து சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட அனுபவங்கள் என்னிடம் ஏராளமாக இருக்கின்றன.
Read More