வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி பகுதியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு, தற்போது அரசியல் ரீதியில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நான் திருமதி தயாளராஜன் பவுலினா சுபோதினி தற்போது சாவகச்சேரி நகர சபை உறுப்பினராக இருக்கின்றேன்.
Read Moreகந்தையா கலைவாணியாகிய நான் 90 களில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து பிறந்த ஊரை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. மகிழ்வட்டவான் பாடசாலையில் எனது ஆரம்பக் கல்வியையும், கரடியனாறு மகாவித்தியாலத்தில் இடைநிலைக் கல்வியையும், சாதாரண தரம் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்திலும் கற்றேன். பின்னர் எதிர்கொண்ட இன்னல்கள் காரணமாக பல பாடசாலைகள் மாற வேண்டி ஏற்பட்டது. அதனால் எனது உயர்தரக்கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி ஏற்பட்டது. அக்கால கட்டத்தில் எனக்கு சுயதொழில் மீது இருந்த ஆர்வத்தினால் பல பயிற்சி வகுப்புக்க
Read Moreயுத்த வடுக்களின் தாக்கம் தமிழ் மக்களை முழுமையாக வீழ்ச்சியடையச் செய்ததோடு அது எம்மையும் விட்டு வைக்கவில்லை. வட மாகாண மக்களுக்கு யுத்தம் தந்த வலிகளும் வடுக்களும் இன்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கின்றது.
Read More