முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், போரால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்றுமொரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நீர்வழங்கலுக்கான குழாய்களை பொருத்தப்படுவதற்காக வேலைகள் இடம்பெற்றுகொண்டிருந்த போதே மனித எச்சங்கள் கிடந்துள்ளன. “ சம்பவ இடத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ அல்ல, அதைவிட கூடுதலான மனித எச்சங்களை காண…

Continue Readingமுல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், போரால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்றுமொரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரணிகள் எதிர்ப்பு – நடக்கபோவது என்ன?

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரணிகள் எதிர்ப்பு - நடக்கபோவது என்ன? உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான யோசனைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய…

Continue Readingஉள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரணிகள் எதிர்ப்பு – நடக்கபோவது என்ன?

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல்

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான கருத்தாடல்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த செயல்முறை முறையாக ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. கொவிட் 19 தொற்றுநோற்றினால் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊழியர்களை நிர்ப்பந்தித்தது. இலங்கையில்…

Continue Readingஇலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் – தமிழ்க் கட்சிகள் கூட்டாக வலியுறுத்து

“ புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக எந்தவொரு முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கப்போவதில்லை. அந்தச் சட்ட வரைவு கைவிடப்பட வேண்டும். அதேவேளை, தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்க் கட்சிகளின்…

Continue Readingபுதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் – தமிழ்க் கட்சிகள் கூட்டாக வலியுறுத்து

‘அதிகாரப் பகிர்வு’ – தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி பேச்சு

வடக்கின் அதிகாரப்பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது, கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். "எதிர்வரும்…

Continue Reading‘அதிகாரப் பகிர்வு’ – தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி பேச்சு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – இரு விடயங்களை மறுசீரமைக்க கோருகிறது மொட்டு கட்சி

" புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகளில் இரு விடயங்கள் தொடர்பில் திருத்தங்கள் அவசியம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில்…

Continue Readingபுதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – இரு விடயங்களை மறுசீரமைக்க கோருகிறது மொட்டு கட்சி

කෘත්‍රිම බුද්ධියට යටවන මානව ශ්‍රම බලකාය

ලෝකය වෙනස් වීම සහ විකාශණය වීම අඛණ්ඩව සිදුවන ක්‍රියාවලියකි. එහි ප්‍රතිඵලයක් ලෙස විවිධ සංකල්පයන් හා නිමැවූම් බිහිවීම සහ පැවති සංකල්ප සහ නිමැවුම් ක්‍රියාවලිය නතරවීම ද සිදුවේ. වර්තමානය වන විට වඩාත්…

Continue Readingකෘත්‍රිම බුද්ධියට යටවන මානව ශ්‍රම බලකාය

“நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடன்பாடு இந்த ஆண்டு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகின்றேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத்…

Continue Reading

IMF தீர்மானத்தை அமுலாக்க நாடாளுமன்றம் அனுமதி !

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மேற்படி தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடந்த இரு நாட்களாக…

Continue ReadingIMF தீர்மானத்தை அமுலாக்க நாடாளுமன்றம் அனுமதி !

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து போன்ற அனர்த்தங்களின் போது செயற்படவேண்டிய முறையை குறிப்பிடும் தெளிவான பொறிமுறையொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, கடல்சார்…

Continue Reading